கடைக்குள் புகுந்த லொறி
இலங்கை குருநாகல் பிரதான வீதியில் கனரக லொறி
ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் .
இதில் காரில் பயணித்த தாய் மகன் படுகாயமடைந்தனர் ,
சாரதியின் கட்டு பட்டை இழந்த லொறி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது
எனினும் கடை பலத்த சேதத்தில் இருந்தும் தப்பித்து
கொண்டது
சராதி நித்திரை கொண்டதினால் இந்த விபத்து
ஏற்பட்டுள்ளதாம்
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன








