ஒயில் திருடிய 17 -போலீசார் – மடக்கி பிடித்த உளவுத்துறை

Spread the love

ஒயில் திருடிய 17 -போலீசார் – மடக்கி பிடித்த உளவுத்துறை

பாகிஸ்தானில் உள்ள முக்கிய முதுநிலை உயர் ரக அதிகாரி உள்ளிட்ட

17 பொலிசார் இணைந்து நிறுவனம் ஒன்றின் ஒயில் பைப் லைனில் ஒயில் திருடி விற்று வந்தது கண்டு பிடிக்க பட்டுள்ளது

நீண்டகாலமாக இந்த கூட்டு கொள்ளியில் ஈடுபட்டு வந்ததும் ,அதனை

குறித்த நிறுவன அதிகாரிகள் உளவுத்துறையின் கவனத்திற்கு

கொண்டு சென்ற நிலையில் மேற்படி போலீசார் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *