ஏவுகணை தொழில்சாலை அழிப்பு
ஏவுகணை தொழில்சாலை அழிப்பு , ஈரான் ஏவுகணை தொழிற்சாலை மேற்கு சிறிய பகுதியில் ஆஸ்திரேலிய விசேடக் கமெண்டா படையணிகள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
விசேட சிறப்பு கமாண்டோ படை அணிகள் வான்வழி ஊடாக ஊடுருவி சிரியாவின் மேற்கு பகுதியில்,
ஈரானுடைய ஆதரவுடன் உருவாக்கப்பட்டு கொண்டிருந்த மிகப்பெரும் ஆயுத ஏவுகணை தொழிற்சாலையே அங்கு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அங்கிருந்த ஏவுகணைகளை தயாரித்து அவற்ற்றை இஸ்ரேலுக்கு வழங்கி அவை இஸ்திரேலியா ராணுவத்தினருக்கும் ,அரசுக்கும் எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக முக்கியமான உளவு தசகாவால் பெறப்பட்டது அடுத்த இந்த ஏவுகணை தொழிற்சாலை வெற்றிகரமாக இஸ்ரேலுடைய சிறப்பு கோமாண்ட படையணிகளினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை தொழிற்சாலை அழிக்கப்பட்டதால் ஈரானுடைய ஆதிக்கம் சிரியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய தரப்பில் மேற்கோள் காட்டி இப்படி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சம்பவம் ஈரானுக்கு பெரும் இழப்பாக உள்ளமை கவனிக்க தக்கது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









