எல்லாளன் வீழ்ந்த மண்ணில் – பதவி ஏற்கும் – கோட்டபாய
இலங்கை – வரலாற்றில் துட்டகை மூணு என்பவனால் கபடமாக கொன்று வீழ்த்த பட்ட எல்லாளன் வீழ்ந்த அனுராதபுரத்தில் பிரபகாரனை கொன்று குவித்த கோட்டபாய ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்கின்றார்
,இது தமது வரலாற்று நாயகன் என்ற மமதையில் ,இனவெறி ஊறிப்போன கொலையாளிகள் இவ்விதம் நடந்து கொள்வது சிறுபான்மை இனத்தவரை மேலும் அவமதிக்கும் ,நயப்புடைக்கும் செயலாக மாற்றம் பெறுகிறது ,இவை மேலும் பகைமையை உருவாக்கும் தவிர ஒன்று பாட்டு வாழ்தலை ஏற்காது என்பதை இந்த விடயங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன .