பதட்டமாகும் கொழும்பு – புதிய அமைச்சர்கள் யார் ..?

Spread the love
பதட்டமாகும் கொழும்பு – புதிய அமைச்சர்கள் யார் ..?

இலங்கையில் இரத்தக்கறை படிந்த கொலையாளி கோட்டபாய ஜனாதிபதியான நிலையில் புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார் ,.இந்த அமைச்சில் யார் யார் அங்கம் வகிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள கொழும்பு பதட்டம் அடைகிறது .இதில் அங்கயன் ,டக்கிளஸ்,கருணா உள்ளிட்டவர்கள் அமைச்சு பொறுப்புகளை பெற்று கொள்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *