எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம்
எரியும் இஸ்ரேல் திணறும் இராணுவம் ,இஸ்ரேல் நாட்டில் ஹோலி கோட்ஸ் பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத் தீயினால், இஸ்ரேல் நாட்டின் எல்லைகள் தற்போது பரபரப்பில் உறைந்துள்ள .
இவ்வாறு பற்றி எரிகின்ற தீயினை கட்டுப்படுத்த தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இரண்டு வருட யுத்தத்தினை அடுத்து, தற்போது இஸ்ரேல் உடைய எல்லை புறத்தில் இந்த காட்டு தீ பரவி வருவதால் இஸ்ரேல் இராணுவம் விசேடமாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது .
அந்த தீயினை அணைக்கும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் போர்க்கால அமைச்சர் அறிவித்துள்ளார்.
விமானங்கள் ,டாங்கிகள் மற்றும் கடல் விமானங்கள் ஊடாக நீரை எடுத்து ,அந்த தீனை அணைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் ,
ஆனால் காட்டுதீனை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரலை ஈரான் தாக்கத் தொடங்கினால் இந்தப் பகுதிகள் ,மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,தற்பொழுது அந்த காடுகளை இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு பேச்சும் அடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்









