எமக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது இஸ்ரேல்
எமக்கு உலக நாடுகளிடம் இருந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது ,
அதற்குள்ளாக நாம் தாக்குதலை நடத்தி முடிக்க வேண்டும் என
இஸ்ரேல் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார் .
காசா மீதான தரைவழி யுத்தம் ஆரம்பிக்க பட்ட நிலையிலும் ,மக்கள் மனிதாபீமனை நடவடிக்கைக்குவழியமைத்து கொடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது .
அதற்கு ஏற்ப நாம எமது தாக்குதல்களை விரைவு படுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது
- ஈரான் உளவுத்துறை ஆட்கள் 15 பேர் பகைரனில் கைது
- அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தளத்தின் மீது ஐ.ஆர்.ஜி.சி பதிலடி
- அமெரிக்க இஸ்ரேலிய கப்பலை தாக்கிய ஈரான்
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது
- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்
- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்
- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்
- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்
- லிட்டானி நதிக்கு அருகில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை அமைக்க இஸ்ரேல் திட்டம்
- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களும் பீரங்கித் தாக்குதல்
















