எமக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது இஸ்ரேல்
எமக்கு உலக நாடுகளிடம் இருந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது ,
அதற்குள்ளாக நாம் தாக்குதலை நடத்தி முடிக்க வேண்டும் என
இஸ்ரேல் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார் .
காசா மீதான தரைவழி யுத்தம் ஆரம்பிக்க பட்ட நிலையிலும் ,மக்கள் மனிதாபீமனை நடவடிக்கைக்குவழியமைத்து கொடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது .
அதற்கு ஏற்ப நாம எமது தாக்குதல்களை விரைவு படுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
















