உக்கிரேன் பாடசாலை மீது குண்டு வீச்சு – 60 மாணவர்கள் மரணம் – செஞ்சோலை ஆத்மாக்கள் மகிழ்ச்சி

Spread the love

உக்கிரேன் பாடசாலை மீது குண்டு வீச்சு – 60 மாணவர்கள் மரணம் – செஞ்சோலை ஆத்மாக்கள் மகிழ்ச்சி

கிழக்கு உக்கிரேன் Bilohorivka. பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது ரசியா

இராணுவம் நடத்திய தாக்குதலில் அறுபது மாணவர்கள் உடல் சிதறி பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

பாடசாலை வளாகம் முற்றாக அழிக்க பட்டுள்ளது .

இலங்கை வன்னி பகுதியில் சென்சோலை மாணவர்கள் தங்கி இருந்த அதே கூடம் மீது

இதே உக்கிரன் விமானிகள் நடத்திய தாக்குதலில் இதற்கு மேலான மாணவர்கள் உடல்

சிதறி பலியாகினர் ,தாயகம் எங்கும் கண்ணீரால் நனைந்தது ,அந்த பிஞ்சுகளின் ஆத்மாக்கள் இப்பொழுது எழுந்து சிரிக்கிறது

அநீதிகளை விதிப்பவர்கள் அதே வழியில் அழிக்க படுவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம் ஆகும் ,


அடக்குமுறை,வல்லாதிக்கம் அழிக்க படும் பொழுது இனம் ஒன்று விடுதலை பெறும் என்பது இதுதான் போலும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *