உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
உக்கிரேனில் ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் நாட்டை விட்டு சீனா நாட்டவர்களை , உடனடியாக வெளியேறுமாறு சீனா அரசு அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதல் ,அல்லது கடும் இராசாயன ஆயுதங்களை பயணப்படுதலாம் என்கின்ற நிலையில் ,சீனா இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
உக்கிரேன் கிரிமியா பாலத்தை உடைத்த நாள் முதல் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
ரசியாவின் அதிகரிக்கும் வெறி தாக்குதல்களினால் ,உக்கிரேன் நாடு முழுதாக பாதிக்க பட்டுள்ளது .
சீனா தமது நாட்டு மக்களை உக்கிரேனில் இருந்து விலகும் படி அறிவித்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேல் அமெரிக்காவை தாக்க தயராகும் ஈரான்

- இஸ்ரேலுக்கு ஐநா கண்டனம்

- பாகிஸ்தான் விமானங்கள் விற்பனை ஆயுத போட்டி

- தென் கொரியாவின் முன்னாள் அதிபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

- துருக்கிய ஏர்லைன்ஸ் விமானத்திற்கு மிரட்டல் அவசர தரையிறக்கம்

- ஹமாஸ் ஆயுத குறைப்பு விலகும் இஸ்ரேல் இராணுவம்

- .சவுதி அரேபியாவின் வயதான மனிதர் 142 வயதில் மரணம்

- டிரம்ப் தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் ஈரான்

- ஈரான் ஆர்ப்பாட்டங்களில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு இறுதிச் சடங்கு

- அமெரிக்கர்கள் ஈரான் மக்களுடன் நிற்கிறார்கள் என்று அமெரிக்க செனட்டர்











