
உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
உக்கிரேனில் ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் நாட்டை விட்டு சீனா நாட்டவர்களை , உடனடியாக வெளியேறுமாறு சீனா அரசு அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதல் ,அல்லது கடும் இராசாயன ஆயுதங்களை பயணப்படுதலாம் என்கின்ற நிலையில் ,சீனா இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
உக்கிரேன் கிரிமியா பாலத்தை உடைத்த நாள் முதல் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
ரசியாவின் அதிகரிக்கும் வெறி தாக்குதல்களினால் ,உக்கிரேன் நாடு முழுதாக பாதிக்க பட்டுள்ளது .
சீனா தமது நாட்டு மக்களை உக்கிரேனில் இருந்து விலகும் படி அறிவித்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- 12பேர் காயம் ஜேர்மனியில் கத்திவெட்டு
- 60 காசா மக்கள் படுகொலை
- 45பேர் பலி இந்தியாவில் அகோரம்
- இஸ்ரேல் விமானத்தளம் சேதம்
- மனைவியின் மூக்கை சாப்பிட்ட கணவன்
- அமெரிக்காவில் 2இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை
- இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
- இங்கிலாந்தில் பரவும் புதிய வைரஸ்
- காசா முழுவதையும் பிடிப்போன் நெதன்யாகு
- பாகிஸ்தான் பேருந்தில் தற்கொலை தாக்குதல்