ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை
ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை, பொருளாதார விரைவில் வீழ்ச்சியூறும் நிலைக்கு காணப்படுகின்றன.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற ,இந்தப் போர் காரணமாக இலங்கையுனுடைய பொருளாதார ம் ஆட்டம் கண்டு வருகிறது .
விழுந்து போன பொருளாதாரத்தில் நிமிர்ந்து எழ முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது .
இலங்கை இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தற்பொழுது இடம்பெறும் யுத்தம் 3 மாதம் நீடித்தால் அதுவே இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் .
தொடர்ந்து இஸ்ரேல் ஈரானுக்குள் போர் நடைபெற்றால் இலங்கையினுடைய பொருளாதாரம் , வீழ்ந்து பட்டினி பஞ்சத்தால் இலங்கை தள்ளாடும் நிலை காணப்படுகிறது .
விமானங்கள் ,கப்பல்கள் ,பறக்கவும். செல்லவும் முடியாத நிலை ஏற்படும் .அவ்வாறு ஏற்பட்டால் இலங்கை நிலை என்னவாகும்..? என்பதை இலங்கை தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவும்.
வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில்
வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில், இலங்கை கால்பதிக்கிறது .அதற்கான காரணம் பட்டினியால் அந்த நாடு மிக விரைவில் சிக்கப்போவது என்பதுதான் அபாய எச்சரிக்கையாகும் .
இதை உணராது ஆளுகின்ற அரசியல் வாதிகளும் ,ஆண்டு சென்ற ஆட்சியாளர்களும் லஞ்ச உடலில் சிக்கி திகழ்த்த இருக்கிறார்கள்.
இவ்வாறான ஏற்பட்டால் இலங்கையினுடைய ஆண்ட ஜனாதிபதிகள் வீடுகள் சுத்திவளைக்கப்பட்டு ,மக்களால் விரட்டப்படும் காலம் விரைவில் எழுதப்படும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் காலங்கள் இதை பகிரும்.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன









