ஈரான் 3 புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம் – video
ஈரான் நாடு தாம் தயாரித்த மூன்று புதிய வகை ஏவுகணையை வெளியிட்டுள்ளது .இந்த ஏவுகணைகள் விமானம் போல
வடிவமைப்பிலும் அமைக்க பட்டுள்ளன ,துல்லியமாக இலக்குகளை தாக்கி அழித்து துவாம்சம் செய்து விடுகின்றன
ஈரானின் பாதுகாப்பபு அமைச்சு வெளியிட்டுள்ள இந்த காணொளி அமெரிக்கா,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன
இலகுரக உளவு விமானங்கள் மூலம் இந்த ஏவுகணைகள் எடுத்து சென்று தாக்குவது தொடர்பிலும் வெளியிட பட்டுள்ளது ,ஈராக் போல ஈரானை
அமெரிக்கா எடை போட்டதன் விளைவு ,இன்று அமெரிக்காவுக்கு நேர் எதிராக ஈரான் உருவெடுத்து நிற்பதை இந்த விடயங்கள் காண்ப்பிக்கின்றன
முஸ்லீம் நாடுகளின் வல்லரசாக ஈரான் நிமிர்ந்து நிற்கிறது என்பது உலக சாதனை தான் .

- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது

- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி

- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது

- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்







