இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
இஸ்ரேல் காசா போரானது உலக அமைதிக்கும் அச்சறுத்தல் நிறைந்த ஒன்றாக காணப்படுவதாக முக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
உலக நாடுகளின் கோரிக்கைகளை புறம் தள்ளி போரை நடத்திவரும் இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவை செயலற்ற நிலையில் காண படுகின்றன .
இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
மக்கள் இந்த சபைகள் மீது கொண்ட நம்பிக்கை இதன் ஊடக அற்று போன நிலையில் இந்த சபைகள் எதிர்காலத்தில் செயலற்று போகும் நிலை ஏற்படலாம் என்கின்ற அபாயம் எழுந்துள்ளது
வல்லாதிக்க நாடுகள் இஸ்ரேல் வழியில் பயணிக்க கூடிய நிலைய ஏற்படுத்தும் நிலை ஏற்படலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்
- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்
- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்
- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்
- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி
- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை
- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு
- உலகக் கோப்பை தூதுக்குழு உறுப்பினர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு
- பச்சிளங்குழந்தை மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு
- பிராங்பர்ட்டில் போயிங் 787 விமானத்தின் முன்சக்கர அமைப்பு உடைந்ததில் பலர் காயம்




















