இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு
காணாமல்போன இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு, இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பொன் ஒருவர் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன இஸ்ரேல் பெண்ணுக்கு என்ன ஆன என்கின்ற விடயம் பரபரப்பாக பேசப்பட்டது.
விசேட போலீஸ் அணியினர் தேடுதல் நடவடிக்கை
அதனை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கிய அதிரடி பணிப்பை அடுத்து விசேட போலீஸ் அணியினர் தேடுதல் நடவடிக்கை ஈடுபட்டனர் .
இதன் பொழுது அவர் கடற்கரை ஒன்றில் இருந்து மயங்கிய நிலையில் மீட்ககப்பட்டுள்ளார்.
இவ்வாறு மயக்கமடைந்த நிலையில் அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்து இஸ்திரேலிய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இவர் அவ்வாறு கடற்கரைக்கு சென்றார் ,ர் அங்கு என்ன நடந்தது என்பது ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மயங்கி நிலையில் மீட்க பட்ட பெண்
மூன்று நாட்களாக கடற்கரையில் மயங்கி நிலையில் காணப்பட்டாரா என்ற கேள்வியை தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .
அதிக மயக்க நிலையில் காணப்பட்ட இவர் ,தற்பொழுது மீட்கப்பட்டுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது .
சல்லி கோவிலுக்கு அருகில் இன்று அவர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மீட்கப்பட்ட இடம் பக்கத்தில் அருகில் கடல் காணப்படுகின்றது.
இவர் ஏன் அங்கு சென்றார் எவ்வாறு மயக்கமுற்றார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
அவரது ஆடைகளில் காணப்படுகின்றது நிலை விவரத்தை பார்க்கும்பொழுது என்ன ஆனது என்பது தொடர்பாக மேலும் தகவலை இலங்கையினுடைய ஊடகங்கள் வெளியிடவில்லை .
ஆனால் இவர் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு அதன் ஊடாக இவர் ஏமாற்றப்பட்டு மயக்கம் நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்கின்ற பேச்சு பரவுகிறது .
இந்த இளம் பெண் இஸ்ரேலுடைய ய உளவுத்துறை சார்ந்த நபராக இருக்க கூடுமோ ,என்கின்ற பேச்சும் பேசு பொருளாக மாற்றம் பெற்ற நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டிருக்கின்றார்.
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்

- டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்த GMOA முன்மொழிவு

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை










