இஸ்ரேல் காசா போர் உக்கிரம் காசா போர் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் காசா மீது போர் உக்கிரமாக நடத்தி வரும் இவ்வேளையில் , காசா போர் படை இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர் .
காசா போர் படைகள் நடத்திய ஏவுகணைகள் ,இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன .
பலஸ்தீன விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் போர் படை சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவான அல்கஸாம் போர் படையணி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது .
இவர்கள் நாடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் குடியிருப்பு பகுதிகள் பலமான சேதமடைந்துள்ளதாக தாக்குதலை நடத்திய பாலஸ்தீன ஹமாஸ் போர் படையணிகள் தெரிவித்துள்ளன .
தமது இராணுவ தோல்விகளை மூடி மறைத்து தாமே வெற்றி நாயகர்களாக இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது .
ஆனால் மூன்று மாதம் கழிந்து இடம்பெற்று வரும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பலத்த ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ளது .
அது உச்ச முக்கிய காலாட் படை பயன் படுத்தும் மெர்க்கவா டாங்கிகள் 700 க்கு மேல் இஸ்ரேல் இராணுவம் காசா போர் பகுதியில் இழந்துள்ளதாக புதிய புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது




















