இரயில் மோதி ஒருவர் பலி
இரயில் மோதி ஒருவர் பலி ,காலையிலிருந்து மாத்திரை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உயிரிழந்தவர் 28 வயதுடைய வாலிபர் இகலமுல்லவத்தைபகுதியைச் சேர்ந்தவர்களும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
காலி துறைமுக போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்து வீதி நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் வருகின்ற பொழுது அதனுடைய வருகை அறியாத நபர் ,மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற பொழுது ,ரயிலினால் அடிக்கப்பட்டு அவர் அந்த இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே கடவைகள் ஆபத்தானதாக காணப்படுகின்றன
இலங்கையில் பல ரயில்வே கடவைகள் ஆபத்தானதாக காணப்படுவதாகவும் ,அதனாலயே ரயில்களில் மோதி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பகுதியில் இவ்வாறு ரயில்களில் மோதி பல மக்கள் பலியாகி வந்தனர் .
பாதுகாப்பு ரயில்வே கடைவைகளுக்கு காரணமாகவே இவ்வாறான விபத்து சம்பவங்கள் மரணச் சம்பவங்கள் இடம் பெறுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆபத்தான ரயில்வே கடைகளில் மேலதிக பாதுகாப்பை மக்கள் பாதுகாப்புகளை நிலை நிறுத்தினால் மட்டுமே இவ்வாறான உயிர்களை காப்பாற்ற முடியும் .
ஆபத்து என இனம் காணப்பட்ட ரயில் கடைவைகளில் உறவு காவலரை நியமித்து, மக்களை செல்வதற்கு அனுமதித்தால் ,அதுவே மிகப் பெரும் விடயமாக காணப்படும் என மக்கள் கூட்டம்கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு







