இந்தியாவில் 23 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,963 பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 834 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24
மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834
பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.
தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும். நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- அனுராதபுரத்தில் 5000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற குழந்தைகள்

- போலி போக்குவரத்து அபராத மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள்

- களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் பலி

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

- 52வது அமெரிக்கன் மியூசிக் விருதுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு

- இலங்கையின் அனைத்துக் குடிமக்களிடமும் சமாதானம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை வளர்க்க சஜித் அழைப்பு

- இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது







