அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி என அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது .
யூதர்களுக்கு சொந்தமான
யூதர்களுக்கு சொந்தமான அல்லது அதிகம் கட்டு பாட்டில் உள்ள கடற்கரை சாலையில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் 14 பேர் பலியாகியும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .
இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலை அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மக்கள் இரத்த வெள்ளத்தில்
மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்ற காட்சிகள் என்பன வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாதிக்க பட்டவர்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் 40பேர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் யூதர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
மூன்று ஆயுத தாரிகள் வருகை தந்தனர் ,அதில் ஒருவர் கார்பாக்கில் வைத்து பொதுமகன் ஒருவர் மடக்கி பிடித்துள்ளார் .
இது ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது ..
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்

- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது

- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்








