அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து

அர்ச்சனாவுக்கு உயிர் ஆபத்து
Spread the love

அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து

 அர்ச்சுனாவுக்கு உயிர் ஆபத்து ,சாப கச்சேரி மருத்துவமனையில் முன்னாள் பொறுப் அதிகாரியாக விளங்கிய ஐயா அர்ச்சுனா இராமநாதன் அவர்களுக்கு உயிர் அச்சத்தில் காணப்படுவதாக தெரிய வருகின்றது.

 அவரது வீட்டுக்கு சென்ற நான்கு மர்ம ஆசாமிகள் முகமூடிகளை மூடிக்கொண்டு அவரது கதவுகளை தட்டி, அவருக்கு உயிர் எஅச்சுறுத்தல் விடுத்தது சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 அரசியல் கட்சி ஒன்றினால் திட்டமிடப்பட்டு, கொலைக்கு அமர்த்தபட்டவர்களாக இவர்கள் காணப்படுவதாக ,விடயம் அறிந்த வட்டாரங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.

மக்களுக்காக குரல் கொடுத்த மா மனிதன்

 பாதுகாப்பு நிலையில் தன்னந்தனியாக மக்களுக்காக குரல் கொடுத்து இந்த மக்களது நெஞ்சங்களில், ஆழ ஊடுருவி உள்ள அர்ஜுனா அவர்கள் எவ்வளையும் தாக்கப்படலாம்.

 ஆதலால் மக்களுடைய விடியலுக்காகவும் மக்களுடைய எண்ண எழுச்சி களுக்காகவும் ,தன்னை அர்ப்பணித்து, இன்று மனச்சோர்வு நிலையில் உள்ளாக்கப்பட்டு தண்டிக்கப்பட காத்திருக்கின்ற ,

அரசியல் வாதிகளினால் அல்லது கூலி குழுக்களினால் இவர்கள் படுகொலை செய்யப்படலாம் என கருதப்படுகின்றது.

 இதற்கு மக்கள் தமது ஆதரவுகளை வாங்கி இவருக்கு நீங்கள் காவலாக அடிக்க வேண்டியது உங்கள் கடமையாகும் .

காலத்தின் முன்னால் வந்திருக்கக்கூடிய ஒரு கரிகாலனுக்கு நீங்கள் அவனது வாயிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது உங்களது தேவையாக இருக்கின்றது .

நீதிக்காகவும் நேர்மைக்காகவும் தன்னை நெஞ்சை நிமிர்த்தி அஞ்சாது சாகத் துணிந்து வந்திருக்கின்ற ,அந்த சாகா வீரனுக்கு உங்களது ஆதரவினை வழங்க வேண்டியது உங்களது கடமையாகும்.

 வீழ்வது ஒரு நாள் தான் ,ஆனால் விழும் போது வரலாறாகி விட வேண்டும் என்பது வாழ்வியல் தத்துவ விதியாக காணப்படுகிறது .

அந்த வகையில் அர்ஜுனா மருத்துவரை காப்பாற்ற வேண்டியதும் எம்மோடு அரவணைத்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மக்கள் கடமையாகும்.

தயவு செய்து இதுகளை உடனடியாக பரப்பி அவர்களுக்கு நல்லவர்களே நெஞ்சோடு உள்ளவர்களே பாதுகாப்பாக நீங்கள் ,காவலுக்கு நிற்க வேண்டும் என்பது எமது வேண்டுதலாக இதில் முன்வைக்கின்றோம்.