அனுரா அரசை விரட்ட தயாராகும் போராட்டம்
அனுரா அரசை விரட்ட தயாராகும் போராடட்ம மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
அனுரா அரசு
லஞ்ச ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு அதே லஞ்ச ஊழலை நன்றாக செய்து வருகிறது .
இதனால் தற்போது விரக்தி கொண்ட தொழில் சங்கங்கள் தமது போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் .
மேலும் வரும் காலங்களில் இந்த போராட்டம் அதி தீவிரம் பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
அறகளிய இரண்டு வெடிக்கும் இது அனுரா அரசிற்கு மட்டும் அல்லாது இலங்கையில் வசிக்கும் அணைத்து அரசியல் காட்சிகளை விரட்டும் ஒரு போராட்டமாக மாற்ற பெறும் .
இலங்கையில் இடம்பெற்ற புரட்சி
இது மிக பெரும் வரலாற்று மாற்றமாக இலங்கையில் இருக்க போவதுடன் இலங்கையில் இடம்பெற்ற புரட்சி போர் ,சர்வாதிகார கவிழ்ப்பு ,பழமைவாத சிந்தை சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் .
என்கின்ற கோட்பாட்டு கொள்கைக்குள் வரும் என்பதே தின்னம் .
வன்னி மைந்தன் அரசியல் கணிப்பு சரியாகும் . இந்த கணிப்பை எழுதி வைத்து கொள்ளுங்கள் மக்களே .விரைவில் ஆட்டம் தொடங்க பட போகிறது .
- ஈரான் அமெரிக்கா கடலில் போர்

- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்

- அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை போர்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை








