வெற்றி வாய்ப்பில் சஜித்

வெற்றி வாய்ப்பில் சஜித்
Spread the love

வெற்றி வாய்ப்பில் சஜித்

வெற்றி வாய்ப்பில் சஜித் ,இலங்கையில் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் முதலாவது நிலையில் உள்ளதாக அவரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் மன்றங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாசா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மகத்தானை வெற்றியை பெற்று விட்டால் அதுவே ஏனைய ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியையும் ,

வரலாற்று வியப்பினையும் ஏற்படுத்தும் என்பதால் அவரை தோற்கடிக்கு நடவடிக்கையில் அந்த கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதுவரை 16க்கும் மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களை களத்தில் இறக்கி வாக்குகளை உடைக்கின்ற தந்திரோபாய நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்கர் ஈடுபட்டு வருவதை அந்த வேட்பாளர்கள் தெரிவித்து காண முடிகின்றது.

ஒன்று பட்டால் சஜித் எமது கட்சிகளை முற்றாக அழித்துவிடுவார் எனவும் மேலும் மக்கள் அவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்து, அந்த கட்சிகளை உயிர்ப்பித்து விடுவார்கள் என்கின்ற காரணத்தினால் சாயத்தை அழிக்கும் நடவடிக்கையில் ரணில் ஈடுபட்டு வருகின்றார்.

எம்பி பதவி எதுவும் இல்லாத நிலையில் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க இலங்கைனுடைய ஜனாதிபதியாக மாற்றம் பெற்று அவரை அழகு வைத்து பார்த்தது மஹிந்த ராஜபக்ஷாவின் குடும்பம்.

அவ்வாறான ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி அதிகாரங்களுடனும் ஆதரவுடன் ஆட்சி அமைத்து அரியணை இதுவரைக்கும் ஒன்றிய ரணில் விக்கிரம சிங்கா தனது கட்சியில் இருந்து தனக்காக உழைத்த சஜித் பெருமதாசாவை தோற்கடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றார்.

இவரது இந்த நரி தந்திர தாக்குதல்கள் அவரது கட்சியை முற்றாக இல்லாத ஒழிக்கின்ற நடவடிக்கைக்கு உள்ளாக்கும் என்பதாகவே அது அங்கிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.