விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல்
விமானநிலையம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் பிரதான விமான நிலையத்தை இலக்கவைத்து ஏமன் அவுரி அன்சர் இல்லா பட்டியல் கடும் தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் தற்பொழுது விமான பாவணையில் இருந்து திடீர் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இஷ்ட்டியில் தகவல் தெரிவிக்கின்றன.
பிஸ்டல் பாலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்ட நெடிய யுத்தத்தை அடுத்து ஏமன் ஹவுதி அன்சல்லா படைகள் நீண்ட தூர இயவு கடைகளை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தினர்.
இதனை அடுத்து இந்தியாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி பயணித்த விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
அங்கு செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தற்போது இல்லாத வரைக்கும், எதிர்வரும் ஆறாம் திகதி வரை இந்த விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக இந்தியா தெரிவிக்கிறது.
இந்தியா இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட நெடிய உறவு இருக்கிறது .
அதன் அடிப்படையில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருகின்ற நிலையில் தற்போது இந்த விமான சேவை தடைபட்டுள்ளது .
பயணிகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய தாக்குதலில் விமானத்துக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.
பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தினால் ,தமது தாக்குதல் நிறுத்தப்படும் என ,ஹவுதிகள் தெரிவித்த நிலையில் எந்த ஏவுகணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்









