விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை

விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை
Spread the love

விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை

விமானத்தை ஒப்படைக்க நடவடிக்கை , இலங்கை திருகோணமலை கடற்கரை பகுதியில் இந்தியா ஆள் இல்லாத உளவு விமானம் கண்காணிப்பில் ஈடுபட்டதை அடுத்து அந்த விமானம் இலங்கை கடல் படை ராணுவத்தினர் சிறைபிடிக்கப்பட்டது .

இவ்வாறு சிறை பிடிக்கப்பட்ட அந்த விமானம் அனைத்து சோதனை நடவடிக்கைகளில் விசாரணைகளும் முடிவுற்ற நிலையில் ,தற்போது மீளவும் இந்தியாவுக்கு ஒப்படைத்து நடவடிக்கையில் இலங்கை ராணுவ அரசு ஈடுபட்டுள்ளது.

நமது நாடு இந்தியாவுடைய நிறுவனம் ஒன்றின் விமானங்கள் இங்கு ஏன் பறந்தது .

அதனால் அவர்களுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டு ,அந்த விமானத்தை மீளவும் இந்தியாவிடம் இலங்கை வழங்குவதற்கான காரணம் என்ன..?.

வீடியோ

ஒரு நாட்டினுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்த விமானம் அதனால் தமக்கு பாதிப்பும் இல்லை என ஆளுகின்ற அரசு அதனை முழு வழங்க உள்ளதுக்கான காரணம்.

இந்தியா உளவுத்துறை அழுத்தமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி என்றால் இந்த விமான கண்காணிப்பில் மிகப்பெரிய சமாச்சாரம் மருந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.