விபத்தில் தாய் மகன் பலி
கொழும்பு குருநாகல் பிரதநா பகுதியில் டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில் , தாய் மகன் பலியாகியுள்ளார் .
பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் ,சடல பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
மேற்படி விபத்து சம்பவம் ,அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்







