விபத்தில் தாய் மகன் பலி
கொழும்பு குருநாகல் பிரதநா பகுதியில் டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில் , தாய் மகன் பலியாகியுள்ளார் .
பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் ,சடல பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .
மேற்படி விபத்து சம்பவம் ,அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- வணக்கத்துக்குரிய ஹேமரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது







