வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்

Spread the love

வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்

உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருவதாகவும் ,அதன் எல்லை

தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என அமெரிக்கா தூதர் ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கியுள்ளார்

வடகொரியா தனது ஏவுகணை பலத்த தொடர்ந்து அதிகரித்து செல்வதால் நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி

வருகிறது ,இதனை தடுக்க வடகொரியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

இதன் நகர்வுகள் விரைவில் ஆளும் பைடன் ஆட்சியும் வடகொரியா

மீது நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயராகி வருவதை இதன் ஊடக அவதானிக்க முடிகிறது

Home » வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *