ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி
ரயில் சேவைகள் தாமதம் பயணிகள்அவதி ,ரயில் சேவைகள் தாமதம் பயணிகள் அவதிப்படுகின்ற நிலை ஒன்று என்று ஏற்பட்டுள்ளது.
கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் அனைத்தும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
காலியிலிருந்து மருதானை நோக்கி செல்லும் 311 இரவு நேர அஞ்சறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடலோர மார்க்கத்திலான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்து.
இதனால் தொலைவிடங்களுக்கு பயணிக்க இருந்த பயணிகள் பல ரயில்வே நிலையங்களில் சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றன.
திடீர் திடீரென இரத்தாகும் ரயில் சேவைகளினால் தொலைதூரத்திற்கு வேகமாக கடக்க வேண்டிய பயணிகள் நேரத்தை வீணடித்து அங்கு தத்தளித்து தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிறது ரயில்வேயில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த பயணிகள் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளதால் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளதாள் பயணிகள் அவதியில் உறைந்துள்ளனர் .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை









