ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு
ரசியாவின் கிராமிய பகுதியில் உள்ள மிக பெரும் பாலத்தை , உக்கிரேன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் மூலம் உடைத்து அழித்தது .
அதற்கு பழிவாங்கும் பதிலடியாக, உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மிக முக்கிய, பாலங்களை இலக்கு வைத்து ரஷியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது .
ரசியா ஜனாதிபதி புட்டீனின் , நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர் பகுதியில் உள்ள, முக்கிய பகுதிகளை முடக்கும் தாக்குதலை ரசியா இராணுவம் ஆரம்பித்துள்ளது .
தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .
தொடர்ந்து கீவ் பகுதி ரசியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் ,அந்த பகுதி குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
பல அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் , முக்கிய பகுதிகள் இடிந்து காண படுகின்றன .
எங்கும் மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் .
சும்மா கிடந்த ரசியாவை சொறிந்த, உக்கிரேனுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீனின் ,நேரடி கட்டளையின் கீழ் தாக்குதல் இடம்பெற்று வருவதால் உக்கிரேன் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் தோளில் நின்று ஆடிய ,உக்கிரேனை பெரும் ஆபத்தில் சிக்க வைத்து ,தமது ஆயுதங்களை விற்பனை செய்திடும் ஆட்டத்தை அமெரிக்கா பிரிட்டன் ஆரம்பித்துள்ளது .
இவர்களின் இந்த இராணுவ ,உளவு சதியை புரியாது உக்கிரேன் ஜனாதிபதி சிக்கியுளளார் என்பதே களமுனையாக உள்ளது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- ஒப்பந்த விவரங்களை ஈரான் கசியவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்

- தெற்கு லெபனானில் வாகன அணி மீதான தாக்குதலில் இரண்டு ஐ.நா. அமைதிப்படையினர் காயம்

- ஈரான் தாக்குதல்களுக்குப் பதிலடியாக கலிபோர்னியா நீர் விநியோக அமைப்பில் ஊடுருவியதாக இணையக் குழு









