ரசியா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டம் எச்சரிக்கும் உலகம்
உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதலை நடத்த திட்டமிட்டு வருவதாக ,அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .
ரசியா இராணுவம் உக்கிரேனில் பலத்த பின்னடைவை சந்தித்து வருகிறது ,என மேற்குலகம் பரப்புரை புரிந்து வருவதுடன் ,அவ்விதமான காட்சிகளையும் காண்பித்து வருகிறது .
படு தோல்வியின் நிலையில் ரசியா சிக்கியுள்ளதல் ,அணுகுண்டு அல்லது அதற்கு ஈடான குண்டு தாக்குதல்களை, ரசியா நடத்திட தயாராகி வருகிறது என்கின்ற ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இந்த எச்சரிக்கையை அடுத்து தற்பொழுது ,ஐரோப்பிய நாடுகளில் பதட்டம் நிலவி வருகிறது .அவ்விதம் இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக போராக மாற்றம் அடையும் என எதிர் பார்க்க படுகிறது .
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை

- அமெரிக்காவுக்கு பிரிட்டன் சவால்

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்









