தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

Spread the love

தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

யாழ்ப்பாணத்தில் அறுபத்தி ஐந்து வயதுடைய தந்தையை 33

வயதுடைய மகன் கோரமாக அடித்து கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

நாள் தோறும் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்று வருவதாகவும் ,இன்று அது முற்றி தந்தையை மிக

கோரமாக அடித்து கொன்றுள்ளார்

எனவும் ,தந்தையின் மீது அண்ணன் தாக்குதல் நடத்தும் பொழுது அதனை என்னால் தடுத்து நிறுத்திட முடியவில்லை என சகோதரன் தெரிவித்துளளார்

இந்த கொலை வெறி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

மேற்படி கொலையை புரிந்த மகன் மன நலம் பாதிக்க பட்டவர் என தெரிவிக்க படுகிறது

Home » தந்தையை அடித்து கொன்ற மகன் – யாழில் நடந்த பயங்கரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *