யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் ,யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரியூட்டிய சம்பவத்தின் பெயரில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வாலிபர் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் போலீசார் விரும்புராய் பகுதியைச் சேர்ந்த 21 வயது ரவுடிகள் கைது செய்துள்ளதாக த அறிவித்திருக்கின்றனர்.
கைதானவர்களை நீதிமன்றதில் பார்ப்படுத்தும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுகின்ற பல வாள்வெட்டு குழுக்களினால் அனுப்பி வைக்க படும் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .
இவ்வாறான ரவுடிகள் மக்களது இயல்பு வாழ்வுக்கு சுதந்திரத்திற்கும் தடைகளை விதிக்கும் நடவடிக்கையே இவ்வாறான வாள்வெட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.
21 வயது உடைய இவர்களினால் உழைத்து உண்ண முடியாத இவர்கள் அப்பன் காசிலும் அம்மாவின் காசிலும் ,அண்ணன் காசிலும் வெளிநாட்டு காசிலும் வாழ்க்கை அனுபவிக்கும் இந்த கூட்டங்கள்,
ரவுடிகளாக மாற்றம் பெற்றுள்ளது எவ்வாறான சீர்கேடித்தனமான நிலையில் எங்கள் யாழ்ப்பாணம் செல்கிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.
அழகான தாய்மண்ணாக அகிம்சனுடைய அறத்தின் மாவட்டமாக விளங்கி வந்த யாழ்ப்பாணம், இந்த காசாப்பு கந்தா போதை வைத்து வாழ வெட்டுக்கள் இவர்களை அழைத்துச் சென்றது யார் என்று கேள்வி தான் எழுப்பப்பட்டுள்ளது.
முறையற்ற நிர்வாகமும் முறையேற்ற பிள்ளை வளர்ப்புகளுமே இவ்வாறான கட்டாக் காலி ரவுடிகளாக காலடியில் வா ;வாழும் குழுக்களாக வலம் பெறுகின்ற இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்துரைக்கின்றனர் .
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்








