யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம்
யாழில் மிதக்கும் சர்வதேச விளையாட்டு மைதானம் அனுரா பொய் அம்பலம் .அனுரவிற்கு நன்றாக தெரியும் இந்த தாழ் நிலப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க முடியாது என்று.
யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க
அமைக்க விரும்பாததாலேயே இப்படியான திட்டத்தை விளம்பரத்திற்காக யாழ்ப்பாண மக்களை முட்டாளாக்க
செய்தார் என்பதற்கு இன்று இங்கு சூழ்ந்து இருக்கும் வெள்ளம் ஒரு சாட்சியமாகிறது .
ஆக தமிழர்களை எவ்வாறு எல்லாம் அனுராவின் அரசு ஏமாற்றி பிழைக்கிறது என்பதற்கு இந்த விடயம் மிக முக்கிய ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது .
தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபி
தமிழ் மக்களை ஏமாற்றி நாட்களை கழிக்கும் ஜேவிபியின் பயங்கரவாத சிந்தனை இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது நன்றாக தெரிகிறது அல்லவா மக்களே .
சிங்கள பேரினவாத பூதம் எமக்கு எதுவும் செய்து விடாது என்பதே இதன் ஊடக நிரூபிக்க படுகிறது .

- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி








