யானையுடன் மோதிய ரயில்
யானையுடன் மோதிய ரயில் சம்பவ இடத்தில் பரிதாப பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இலங்கை மீனகையா பகுதியில் காட்டு யானை ஓன்றுடன் பயணிகள் ரயில் ஒன்று மோதியதில் ,அந்த யானை சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ரயிலில் கர்த்தாரா கொட்டுவார் கவர்ல பகுதியில் ரயிலுக்கு இடையில் யானை சிக்கியதில் ,யானை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தண்டவாளத்தை யானை கடக்கின்ற பொழுது ,வேகமாக வந்த ரயில் யானையை, தாக்கியதில் யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான ரயில் பாதைகளில், அதிகமான யானைகள் மோதுண்டு இறக்கின்ற சம்பவங்களும் ,அதனால் பயணிகள் பலத்த காயமடைகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகிறது.
சம்பவம் இடம்பெற்ற பட்ட இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் அங்கிருந்து யானையை அகற்றும் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றார்கள்.
இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறான ரயில் யானை விபத்து சம்பவங்கள் பலது இடம்பெற்று வருகின்றது.
இதனால் பத்துக்கு மேற்பட்ட யானைகள் ரயில் விபத்துக்கள் பலியாகி வருவதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்









