மூவர் பலி வீடு எரிந்து
மூவர் பலி வீடு எரிந்து ,சிலாபம், சிங்கபுர பகுதியில் தீப்பற்றி எரிந்த வீடொன்றில் இருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் தாய், தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வீடொன்று தீக்கிரை ஆகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை கிடைத்த தகவலின் பிரகாரம், உடனடியாக செயற்பட்ட சிலாபம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.












