மகிந்தா ,கோட்டா செல்ல பிள்ளையான கூட்டமைப்பு சுமந்திரன்

Spread the love

மகிந்தா ,கோட்டா செல்ல பிள்ளையான கூட்டமைப்பு சுமந்திரன்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது பல்லாயிரம்


மக்களை கொன்று குவித்து அதன் விடுதலை அமைப்பை முற்றாக


நீர்மூலமாக்கி இலங்கையை தனி சிங்கள நாடாக மாற்றி அமைத்து உலா
வரும் மகிந்தா.கோத்தபாயவின் செல்ல பிள்ளையாக சுமந்திரன் வலம் வருகிறார்

மகிந்த ,கோட்டா ,அரசின் தமிழ் இன படுகொலையை மூடி மறைத்து ஆளும்


நல்லாட்சி எனும் ஒற்றையாட்சி அரசை காப்பாற்றும் தீவிர முயற்சியில்
சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் ,

. இதுவரை இலங்கையில்
இடம்பெற்றது போர்க்குற்றம் என வாதிட்டு வரும் சுமந்திரன் அது தமிழ் இன படுகொலை அல்ல என


முழங்கி வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனுடன் முரண்பட்டு அவரையே அந்த முதல்வர் பதவியில் இருந்து
விலகுமாறு மிரட்டியமை இங்கே நினைவு கூற தக்கது ,

,இவ்வாறான அடாவடிகளை புரிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பேச்சாளராக விளங்கி வரும் சுமந்திரன் மீது உலக தமிழர்கள் கடும்

சீற்றம் உற்று செருப்பால அடித்தமை வரலாறாக படிந்துள்ளதை அவதானிக்கலாம் ,


ஆனாலும் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளளது தனது எயமானிகளை காப்பாற்றுவதில்சிறப்பாக பந்துக்களை


வீசி வரும் சூழல் பந்து வீச்சாளராக இப்போது கொழும்பின் விசுவாசி மாறியுள்ளார் நாரதர் என அழைக்க படும் கூத்தமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் .

சுமந்திரன்
சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *