பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு ,எரிபொருள் சமையல் எரிவாயு மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதனை பெற்றுக் கொள்கின்ற வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்வதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை அடுத்து.
எதிர்வரும் நாட்களில் பல்வேறுபட்ட பகுதிகளில் திடீர் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அனைத்து வர்த்தக நிலையங்களையும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
மக்களுக்கான வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவும் அவர்களது சிறந்த முறையில் மலிந்த விலையில் பொருட்களை வாங்கி அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை ஏற்படுத்தப்படும் என காவல்துறையினர் இப்படி அறிவித்திருக்கின்றனர்.
ஒரே பொருள் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட விளைகளில் விற்பனையாகி வருகின்றது .
இதனால் கடை முதலாளிகள் கொள்ளை லாபங்களை பெற்று கொளுத்துபருத்து வாழ்கின்றனர் என்ற குற்றச்சாட்டு மக்களினால் முன்வைக்கப்பட்ட வருகின்றது.
அதனை அடுத்து தற்பொழுது மக்கள் நலன் கருதி போலீசார் விசேட சுற்றி வலைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் ,
வரும் நாட்களில் பல்வேறுபட்ட மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசினால் அறிவிக்கப்பட்ட விளைவுகளுக்கு ஏற்றவாறு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் ,
அதற்கு மேலாக விற்பனை செய்தால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன் அந்த கடை முதலாளிகள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.
- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது








