பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது நடத்த வெடிகுண்டு தாக்குதலில் சம்பவ இடத்தில 4 பேர் பலியாகியும் 50 பேர் காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
.பிலிப்பைன்ஸில் தேவாலயம் மீது தாக்குதல் 4 பேர் பலி 50 பேர் காயம்
இந்த தாக்குதலை வெளிநாட்டு கிளர்ச்சி குழுவினர் நடத்தியுள்ளனர் என அந்த நாட்டின் அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு
- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்
- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை
- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன
- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்
- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்
- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு
- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்
- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்
















