பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன்
பிரியாணியால் மனைவியை விட்டுஓடிய கணவன், செயல் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு மாதத்திற்கு முன்னதாக 27 வயதுடைய உடுவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை ,டென்மார்க்கில் இருந்த 41 வயது நபர் திருமணம் செய்தார்.
மனைவியிடம் பிரியாணி செய்யும்படி கேட்டதை எடுத்து ,அவர் அதை செய்ய முடியாது என தெரிவித்து இருக்கின்றார்.
இதனை அடுத்து சமைக்கத் தெரியாத பெண்ணை நான் ஏன் மணம் முடித்தேன் என விரக்தி கொண்ட அவர், தற்பொழுது நீதிமன்றத்தில் விவகாரத்தைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்.
பிரியாணி சமைக்கத் தெரியாத ,பெண்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள் என்பது, இந்த விவகாரத்தின் மூலம் இப்போது அம்பலமாகியுள்ளது .
ஆகவே இதன் ஊடாக சொல்லப்படுகிற செய்தி எதுவாக இருக்கிறது .சமைக்கத் தெரியாத பெண்களை இனி ஆண் மக்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதாக காணப்படுகிறது.
ஆகவே திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் நீங்கள் தாலி கட்டி வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்வதை நிறுத்துவதை விட்டு.
தற்பொழுது சமையலை கற்றுவிட்டு திருமணத்துக்கு செல்லுங்கள் என்பதாக இந்த செய்தி கூறுகிறதா ,என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.
ஆகவே வாய்க்கு சுவையாக சமையல் செய்ய முடியாத பெண்கள் எதற்கு வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்ய வருகின்றீர்கள் .
என்ற கேள்வியைத்தான் இந்த பிரியாணி செய்யத் தெரியாத மனைவி யை விவகாரத்தை பெற்றுள்ள சம்பவம் காட்டுகிறது .
ஆகவே மீளவும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்துகொள்ள முன்னர் .
இலங்கை பெண்களே பிரியாணி செய்ய தெரியாவிட்டால், தயவு செய்து தாலி கட்டி விடாதீர்கள், என்பதாகவே இதன் ஊடாக தகவல் கடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது.
பாவம் அந்த பெண்ணுக்கு அட்டமத்து சனி போல .
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு









