பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு
இன்று பிரிட்டன் Rockingham Road, Wheatley, பகுதியில் ஆயுத தாரி ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் ஒருவர் காயமடைந்தார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,ஆயுத தாரி மீது துப்பாக்கி சூட்டை நடத்தினர் .
இதில் ஆயுத தாரி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
முடக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குஅருகில் இந்த தாக்குதல் இடம்பெற்ற தாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு, கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
- அமெரிக்கா இராணுவத்தின் பலவீனத்தை உரித்த ஈரான்

- கனடாவில் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக போராட்டம்

- காசா உதவிக் கப்பல்களை இஸ்ரேல் இடைமறிப்பு துருக்கி கண்டனம்

- கடல் கொள்ளையில் ஈடுபடும் அமெரிக்கா கடற்படை டிரம்ப்

- ஜெர்மனியில் இருந்து 5000 அமெரிக்கா துருப்பு விலகல்

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது









