பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

Spread the love

பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு இடம்

பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது
அது தவிர

    இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 200,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும்

    நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

    பிரிட்டனில் ஒரே நாளில்
    பிரிட்டனில் ஒரே நாளில்

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *