பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் 100 மக்கள் பலி
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
எகிப்து ரபா எல்லையில் குழுமி நின்ற அகதி மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியகியுள்ளனர் ,
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
இந்த பகுதியில் தாக்குதல் நடத்த போவதாக இஸ்ரேல் தெரிவித்து துண்டு பிரசுரங்களை வீசியுள்ளது .
இஸ்ரேல் இந்த நடவடிக்கைக்கு பல ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது

- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி







