பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .
பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .
ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
இந்தியா ஈரான் மோதல் உச்சம்
இந்தியா ஈரான் மோதல் உச்சம் இந்தியா ஈரான் மோதல் உச்சம் ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்தியக் குடிமகன் கொல்லப்பட்டது தொடர்பாக ஈரான் துணைத் தூதரை இந்தியா வரவழைத்தது ஹோர்முஸ் …
இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன ,இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 70,000-ஐ …
ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல் ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்ஊழல் சந்தேகத்தின் பேரில் …
பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு கோரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை பொலிஸ் போக்குவரத்து மொஜ்தபா கமெனி …
மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப் மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், மொஜ்தபா கமெனி 90% …
20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும் 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும் ஹோர்முஸ் நீர்வழிப்பாதையைக் கடக்கும் கப்பல்களுக்கு “20 சதவீதம்” …












