பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா

Spread the love

பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா

இலங்கை பாராளுமன்றம் இன்று கூடிய பொழுது சற்று நேரம் தங்கி இருந்த

கோட்டா அங்கிருந்து வெளியேறினார்

இவருக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்ப பட்டண

இதனால் பாராளுமன்றம் குழப்பதில் காணப்பட்டது ,ஆட்சியில் இருந்து விலக

கோட்டா தொடர்ந்து மறுத்து
வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *