நோர்வே தூதருடன் சாணக்கியன் சுமந்திரன்
நோர்வே தூதருடன் சாணக்கியன் சுமந்திரன், இலங்கைக்கான நோர்வே தூதுவரை இலங்கை தமிழர் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எண் சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலே இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன,
மக்களின் பல முக்கியமான விடயங்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக நோன்பை தூதராக அதிகாரிகளுடன் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பலத்த தோல்வியை சந்தித்து பாராளுமன்ற சிறப்பு உரிமையை இழந்திருக்கும் சுமந்திரன் உடன் நோர்வே தூதர்கள் சாதித்துள்ளது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது .
பாராளுமன்ற சிறப்பு உரிமை அற்ற ஒருவருடன் காரணம் என்ன என்பது இவர்கள் என்ன பேசினார் என்பது தொடர்பாக இதுவரை இவர்கள் வெளியிடவில்லை.
தங்களுடைய உரிமைகளை தட்டி கழித்து அவர்களை உரிமைகளை அடக்கி வைத்துக் கொண்டிருக்கின்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் தவறுக்காக என்ன விடியலை வாங்கித் தரப் போகிறார்கள் .
மக்கள் தொடர்ந்து கிழித்து எறிந்த வண்ணம் இருக்கின்றது கவனிக்க தக்கது .
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு









