பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி

பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி
Spread the love

பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி

பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து பலர் பலி , மட்டன் குழம்பு பிரதார வீதியில் பாஸ் ஒன்றும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாளில் அதில் பயணித்த மூவர் பலியாகி 27க்கு மேற்பட்டவர்கள் படுகாய மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

பேரூந்து சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் நாள்தோறும் இவ்வாறு பயணிகள் பெயர்ந்து கொள் விபத்தில் சிக்கி வருகின்ற நிலையில் அதில் பயணிக்கின்ற பயணிகள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வீடியோ

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் பேருந்து விபத்துக்கள் தொடர்பாக அதிகாரிகள் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அதனை கவனத்தில் எடுத்தால் மட்டுமே அந்த விபத்துக்களை தடுக்க முடியும்.

எனவும் அல்லாவிட்டால் மேலதிகமாக இவ்வாறான விபத்துக்கள் தொடர்வது யாராலும் தடுக்க முடியாது என்கிற கருத்து நிலவி வருகின்றது.