நிலநடுக்கத்தில் 800பேர் பலி

நிலநடுக்கத்தில் 800பேர் பலி
Spread the love

நிலநடுக்கத்தில் 800பேர் பலி

நிலநடுக்கத்தில் 800பேர் பலி யாகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்திகள் தெரிவித்துள்ளனன .800 people killed in earthquake.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800 பேர் இதுவரை பலியாகியும் 1500க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம்

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தற்பொழுது மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

கட்டட இடி பாடுகளுக்கு பலர் காணாமல் போய்விட்டதாகவும் அவர்கள் இறந்திருக்க கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள்

தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாகவும் ,இடி பாடுகளுக்குள் இருந்து

அவ்வப்போது சில சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல் தெரிவிக்கின்றன.

ஆப்கான் நில நடுக்கத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு, உலக நாடுகள் பல தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் உதவிகளையும் வழங்க முன் வந்து நிலைமை குறிப்பிடத்தக்கது.