நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில்
நியூசிலாந்தின் துணைப் பிரதமரை இலங்கையில் ,நியூசிலாந்தின் துணை பிரதமர் இலங்கை திடீர் பயணம் வருகை தந்துள்ளார்
உத்திய ஒரு பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் பல்வேறுபட்ட அரசியல் தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும் இந்த உத்தியோ பூர்வ விவியத்தின் போது
நியூசிலாந்து துணை அமைச்சர் ஜனாதிபதி அனுரா குமரா மற்றும் பிரதமர் சூரிய மற்றும் அமைச்சர் விகிதகரத் ஆகியாரை சந்திக்க உள்ளார்.
நியூசிலாந்து துணைப் பிரதமரும் வணிக அமைச்சரமான பீன்ஸ் பீட்சர் இந்த விஜயத்தின் போது எதிர்வரும் 28ஆம் தேதி வரை நாட்டில் தான் இருக்க உள்ளார் .
அவரின் விஜயமானது ஆஸ்திரேலியா, இலங்கை ,நேபாளம், மற்றும் இந்தியாவுக்காக அமைந்துள்ளதுடன் ,இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ வியயத்தை தொடங்கி வைத்து இங்கு வருகை தந்துள்ளார் .
இவரது வருகையின் நோக்கம் இலங்கை அரசியல் பொருளாதார வர்த்தக நடவடிக்கை பாதுகாப்பு சம்பவங்களை மேற்கொள்வதாக உள்ளது.
இலங்கை வருகை தந்துள்ள மிக முக்கியமான அதிபர்களில் ஒருவராக நியூசிலாந்தின் துணை பிரதமர் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுந்து போய் கிடக்கும் இலங்கையின் பொருளாதாரம் இவ்வாறான முக்கியவர்கள் வருகையினால் நிமித்துவதற்கான காரணங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்








