தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு
1870பேரூந்துகள் விசேட சேவையில் அமர்த்த பட்டுள்ளது .
ஒன்பதாம் திகதியில் இருந்து 515 ஆம் திகதி வரை இந்த விசேட சேவைகள்
இடம்பெறும் என அறிவிக்க பட்டுள்ளது
மக்கள் இந்த அறிவிப்பினால் மிகவும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
மக்கள் நலனை கொண்டு தமிழக அரசு இந்த் சிறப்பு சேவையை நடைமுறை படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்











