திருடர்களான சுமந்திரன்மனோ சாணக்கியன் மிரட்டல்
திருடர்களான சுமந்திரன் மனோ சாணக்கியன் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
கண்டி மாவட்ட அரச அதிகாரி அலுவலகம்
கண்டி மாவட்ட அரச அதிகாரி அலுவலகம் நுழைந்த இவர்கள் அவருக்கு மிரட்டி உள்ளார்கள் .
மக்கள் வெள்ளத்தில் பாதிக்க பட்டுள்ள பொழுது அந்த மக்களுக்கு உதவி செய்ய மறந்த இவர்கள் இப்பொழுது பொது வெளியில் படம் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர் .
நாளுக்கு ஒரு ஆட்சி அதிகாரங்களுடன் கூட்டு வைத்து தங்களது அரசியல் அதிகாரங்களை தக்க வைத்து கொள்ள இவர்கள் முனைந்து வருகின்ற நாடகங்கள் இப்பொழுது அமபலம் ஆகியுள்ளது
இந்த கட்சி வேடதாரிகளை
இந்த கட்சி வேடதாரிகளை மக்களே ஓட ஓட விரட்டுங்கள் .
இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் இவ்வாறான திருட்டு கூட்ட அரசியல் வாதிகளே காரணமாகும் .
இவ்வேளையாவது மக்களே விழித்து கொள்ள வேண்டும் .
வெட்க மான ரோசம் துணிவு இருந்தால் எம்மோடு நேரலையில் விவாதிக்க வாருங்கள் எட்டப்பர்களே

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது








