தள்ளாடும் அனுரா அரசு பீதியில் உறைவு

தள்ளாடும் அனுரா அரசு பீதியில் உறைவு
Spread the love

தள்ளாடும் அனுரா அரசு பீதியில் உறைவு

தள்ளாடும் அனுரா அரசு முடக்கம் அடையும் நிலை ஏற்பட போகிறது .

பேரிடர் வெள்ள புயல்

தற்போது ஏற்பட்ட பேரிடர் வெள்ள புயல் காரணமாக இலங்கை ஆளும் ஜேவிபி அரசு மிக பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .

சிறுபான்மை தமிழர்கள் உரிமை மட்டும் அல்ல ஒட்டு மொத்த இலங்கை வாழ் மக்கள் நலன்கள் புறக்கணிக்க பட்டு வருகிறது .

விழுந்து போன பொருளாதாரத்தை நிலை நிறுத்த முடியாது கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது .

இலங்கையில் மிக பெரும் மக்கள் கலவரம்

இந்த நிகழ்கால நிலவரம் என்பதே எதிர்காலத்தில் இலங்கையில் மிக பெரும் மக்கள் கலவரம் வெடித்து அவை ஆளும் அனுரா அரசை கோட்டபாயாவை போல துரத்த போகிறது .

அதற்கான சமிக்கைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளது .

சிங்கள மக்கள் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியில் அமரும் எந்த ஒரு கட்சிக்கும் மக்கள் ஆப்பு வைப்பார்கள் என்பதை வரும் காலங்களில் நடக்க இருக்கும் மக்கள் போராட்டம் கட்டியம் இட உள்ளது .

அவ்வாறு நிகழும் என்பதை அறிந்திருக்கும் அனுரா பீதியில் உறைந்துள்ளார் என்பதே வெளிப்படை .